- Monday, November 24, 2008, 22:44
- KadaiGal
- 2,325 views
ரவிக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின்
கலாவைச் சந்த்திப்பான் என்று அவன் எதிர் பார்க்கவில்லை.
ரவி ஒரு நண்பனின் வீட்டிற்குப் போன இடத்தில் அஙகே கலா நின்றாள். நண்பனின்
மனைவியும் கலாவும் நண்பிகள். அந்தக் காலத்தில்
மாணவனாக இருந்த்த போது கலாவுடன் காதல் கொண்டிருந்தான். அவர்கள் காதலை
அரும்பில்லேயே பெற்ற்றோர் கத்தரித்து விட்டனர்.
அவர்களின் உறவு முத்தமிடும் வரைதான் போயிருந்த்தது. பின்னர் ரவி அமெரிக்கா வந்து
விட்டான். கலாவையும் மொத்தமாக மறந்து விட்டான்.
ரவிக்கு ஒரு வருடத்துக்கு முன்னால் தான் கலியாணமாகியது. ரவி மனைவியோடு
சந்தோஷமாகவே குடும்பம் நடத்தி வந்தான்.
இன்று எதிர்பாராத விதமாக கலாவைச் சந்தித்தது ரவிக்கு அதிர்ச்சியாக ...
Full story