- Monday, November 24, 2008, 22:42
- KadaiGal
- 44,704 views
அம்மாவின் சினேகிதி
அம்மா காலேஜ்க்கு நேரமாச்சு,டிபன் பாக்ஸ் ரெடியா என சத்தம் போட்டு கொண்டு
இருந்தான் கதிர்.கதிர் நேத்திக்கு சொன்னேன் இல்லை,இன்னிக்கு மத்தியானம்
வீட்டுக்கு வந்துடுடான்னு,அப்புறம் எதுக்கு டிபன்பாக்ஸ் உனக்கு.1 மணிக்குள்ள
வந்துடுபா என்றாள் அவன் அம்மா.நான் எதுக்குமா வரனும்,உன் பிரண்டு வந்தா
நீ போய் பாரு,நான் எதுக்கு வரனும் என சலித்து கொண்டான்.டேய் அப்படி
எல்லாம் பேச கூடாது, அவளும் நானும் ஒரே காலேஜ்ல படிச்சோம்.நான் காலேஜ்
முடிக்கறதுக்குள்ள எனக்கு கல்யாணமே ஆகி உன்னை பெத்துட்டேன்.அவ அப்ப
உன்னை பார்த்தது தெரியுமா.எவ்வளவு சந்தோஷ்மா இருக்கு தெரியுமா,அவளை
மறுபடியும் பார்க்கபோறேன்னு.அவள் வேலை பாக்கிற பாங்குல புரோமஷன் ஆகி
இங்க தனியா வராள்.குழந்தை எதுவும் இல்லை.நீ தான் ...
Full story