நிலா குட்டையா பாவாடை

Contact Us to put Your Add Here

நான் ராஜா. வயது 29-ன்அருகில் சென்று கொண்டிருக்கிறது. நல்ல சிகப்பு நிறம். கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து உடலை நன்கு இறுக்கமாக வைத்திருந்தேன். பள்ளிப் பருவம் அனைத்தும் கிராமத்தில் தான் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கல்லூரிப் பயில சென்னைக்கு வந்தேன். அம்மாவின் தூரத்து உறவுக் காரர் வீட்டில் தங்கி இருந்தே படித்தேன். தொடந்து மேல் படிப்பிற்காக இங்கேயே உள்ளேன். எனது கல்லூரி வாழ்க்கையின் தேவைதையை பற்றித் தான் நாம் பார்க்கப்பபோகிறோம்.

இன்று காலை 05.30 மணிக்கு எழுந்து காலை பணிகளை முடித்து விட்டு 09.00 மணிக்கு கல்லூரிக்கு கிளம்பினேன். நான் இளங்கலை படிக்கும் போதே படிப்பில் உள்ள கவனத்தை போல கல்லூரிக்கும் காலதாமதமாக சென்றதில்லை. இன்று முதுகலை கல்லூரிக்கு முதல் நாள். ஆகவே கட்டாயம் முன்னதாகவே சென்று விடவேண்டும். கல்லூரிக்கு சென்று சக மாணவர்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக கிளம்பினேன்.

காலை 09.00 மணிக்கு சென்னையை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. எப்போதுமே கூட்டம் தான். செல்ல வேண்டிய பேருந்து வந்ததும் கூட்ட நெரிசலிலும் ஒருவழியாக ஏறிவிட்டேன். இந்த கடும் நெரிசலை வைத்துக் கொண்டு சிலர் பெண்களை உரசிக்கொண்டு வந்தனர். அவர்கள்களும் கண்டு கொள்ளவில்லை. இந்த கூட்ட நெரிசலிருநது தப்பிக்க ஒரு பெண் முன்னோக்கி நகர்ந்து சென்று கொண்டிருந்தாள். அவள் பின்பகுதியை மட்டுமே பார்க்க முடிந்தது. மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள். அவள் முடி முதுகின் பின்பகுதி வரை நன்றாக நீளமாக கருமை நிறி மேகம் போல் தொங்கி கொண்டிருந்தது. சுடிதார் உடலை ஒட்டிப் பிடித்தால் போல் சுடிதார் அணிந்திருந்தாள். கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவள் முன்னோக்கி நகர்ந்ததால் அவளை அதிகமாக பார்க்க இயலவில்லை. சில நிமிட பயணங்களில் கல்லூரி நிறுத்தமும் வந்தது. நாள் அவளை மறந்தே போயிருந்தேன். வேகமாக பஸ்ஸிலிருந்து இறங்கி கல்லூரி வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கல்லூரி உள்ளே சென்று தகவல் பலகையில் எனது வகுப்பு அறை எண்ணை கண்டுபித்தேன். மிகப் பெரிய கட்டிடம் உள்ள கல்லூரி. ஏறதாள 500க்கும் மேற்பட்ட அறைகள். எனது வகுப்பு அறையை கண்டுபிடிக்க சற்று கடினமாக இருந்தது. மிகுந்த சிரமத்திற்கு இடையே எனது வகுப்பறையை கண்டுபிடித்தேன். தற்போது மணி 09.55. இன்னும் 5 நிமிடங்களே உள்ளன வகுப்புகள் தொடங்க. வேகமாக உள்சென்று இருக்கையில் அமர்ந்து விட வேண்டும் என நாள் உள் செல்ல நான் கண்ட காட்சி என் கண்களையே நம்ப முடியாத நிலை ஏற்பட்டது.

நான் பேருந்தில் கண்ட அந்த தேவதை என் வகுப்பறையில். பிரமிப்பில் உறைந்து போயிருந்த நான் சுதாரித்துக் கொண்டு வகுப்பினுள் செல்ல தொடங்கினேன். எந்த ஆண்மகனும் அவளைகண்டு பிரமிக்காமல் போக போவதில்லை. அத்துனை பேரழகு. அழகிய வட்டவடி%E

Related Stories

Tags:

Copyright © 2012 Kerala Queens Stories. All rights reserved.