- Sunday, December 27, 2009, 14:28
- Vasipalargalin Kadaigal
- 50,381 views
ஒரு முறை பவானி வீட்டிற்கு கீதா வந்தாள். அப்போது பவானி ஒரு ஏணியின் கீழ் நின்று எதையோ மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். கீதாவைக் கவனித்ததும் அவள் வந்து வாசல் கதவைத் திறந்து விட்டாள். அப்போது அவள் முகம் சற்று சிவந்தும் வியர்த்தும் இருக்கிறதை கீதா கவனித்து “என்ன அக்கா எப்படி இருக்கிறீர்கள்?” என்று வினவினாள்.
“நன்றாக இருக்கிறேனே” என்று பவானி சொல்வது சமாளிப்பாக தெரிந்தது. எப்போதும் பவானி அப்படித்தான். மனதில் பட்டதை உடனே சொல்ல மாட்டாள். வற்புறுத்தி விஷயத்தை கறப்பதையும் விரும்ப மாட்டாள். எனவே கீதா அந்தப் பேச்சை விட்டு விட்டாள்.
அவர்கள் ...
Full story