- Monday, November 24, 2008, 22:50
- Vasipalargalin Kadaigal
- 18,303 views
நான் காலேஜ் படித்துக் கொண்டிருந்தேன்.அது ஒரு கோஎட் காலேஜ்.சிறு வயது முதல்
மும்பையில் படித்துவிட்டு சென்னைக்கு வந்து காலேஜ் படிப்பைத் தொடர்ந்தேன். அப்பொழுது
பஸ்ஸில் செல்வதுதான் வழக்கம்.எங்கள் வீட்டில் கார் இருந்தும் யூஸ் பண்ணுவது கி
டையாது,ஏனென்றால் சைட் அடிக்க முடியாது. நான் பார்ப்பதற்கு ஓரளவு அமிர்கான் போல்
இருப்பேன்.எங்கள் வீட்டிலிருந்து ஒரு 10 மீட்டர் தொலைவில்தான் ஸ்டாப், எப்பொழுதும் சரி
யான நேரத்தில் அங்கு நிற்பேன்.ஆனால் நான் போகும்போதும் வரும்போதும் ஒரு ஜோடிக்
கண்கள் என்னை மேய்ந்து எடுக்கும் இது எனக்கு தெரியாது(பிறகுதான் தெரி
ந்தது).அதேபோல் ஒரு நாள் காலை என்றைக்கும் இல்லாத அளவு கூட்டம் பஸ்ஸ¤க்காக
வெயிட் பண்ணியது நானும் ...
Full story