- Monday, November 24, 2008, 23:12
- Vasipalargalin Kadaigal
- 17,157 views
உலகத்தில் மிகவும் கடினமான காரியம் எது தெரியுமா ?! நான் சொல்கிறேன். ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான்.
ஒரு சோம்பேறித்தனமான சனிக்கிழமை மத்தியான வேளையில் நான் இப்படிப்பட்ட கடினமான வேலை செய்து கொண்டிருந்த போது அந்த தொலைபேசி என்னை அழைத்தது. நான் எடுத்து “ஹலோ” என்றேன். பதில் வந்தது. இன்பமாக அதிர்ந்தேன். எதிர் முனையில் ‘விஜி’ !!
“ஏ! விஜி !! எப்போ ஊரில் இருந்து வந்தெ ?!”
“இன்னைக்கு காலையில் தான்” - விஜியிடம் இருந்து பதில் வந்தது.
“உன்ன பாத்து ரொம்ப நாள் ஆச்சு ...
Full story